Thursday, March 01, 2007



நான் நாத்திகனா? ஆத்திகனா?...
கடவுள் இல்லை என்பவர் நாத்திகராம்...
கடவுள் இருக்கு என்பவர் ஆத்திகராம்...
அப்படியானால் நான் நாத்திகனா? ஆத்திகனா?
என எனக்கே தெரியவில்லை...
ஏனெனில்,
கடவுள் உண்டா இல்லையா என யோசித்து
என்னுடைய நேரத்தையும்
என்னுடைய தன்னம்பிக்கையும்
வீனாக்கவோ குறைக்கவோ நான் விரும்பவில்லை...
எனக்கு மேல் ஒரு சக்தி இருக்கா இல்லையா தெரியவில்லை...
ஆனால், எனக்கு அது தேவையில்லை...
கடவுள் உண்டென்றாலும் எனக்கு தேவையில்லை...
கடவுள் இல்லையென்றாலும் பரவாயில்லை...

இப்பொழுது சொல்லுங்கள் நான் நாத்திகனா? ஆத்திகனா?

"LIFE IS TO LIVE...
LIVE EVERY MOMENT..."
சு.கார்த்திகேயன்...

(NOTHING LESS... NOTHING MORE...)

0 Comments:

Post a Comment

<< Home